மாசற்ற கருத்தரித்தல் பேராலயம் (மாஸ்கோ)
மாசற்ற கருத்தரித்தல் பேராலயம்அல்லது புனித கன்னி மரியாளின் மாசற்ற கருத்தரித்தல் பேராலயம் என்பது மாஸ்கோ உரோமன் கத்தோலிக்க உயர்மறை மாவட்டத்தின் பேராலயமாகவும் புதிய கோதிக் கிறித்தவ தேவாலயமாகவும் உள்ளது. இரசியாவின் மைய ஆட்சி ஒக்ருக் அல்லது மாவட்டப்பகுதியில் அமைந்துள்ள இது மாஸ்கோவிலுள்ள இரண்டு கத்தோலிக்கத் திருச்சபையின் தேவாலயங்களில் ஒன்றும், இரசியாவில் பெரியதும் ஆகும்.
Read article







