Map Graph

வைகுண்ட பெருமாள் கோயில், உத்திரமேரூர்

வைகுந்தப் பெருமாள் கோவில் தமிழ்நாட்டிலுள்ள உத்திரமேரூர் கிராமத்தில் உள்ளது. இக்கோவில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய கட்டிடக்கலையில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. பல்லவரால் கட்டப்பட்ட இந்தக் கோவிலின் பிற்கால இணைப்புகள் சோழர்களால் ஏற்படுத்தப்பட்டவை. முதலாம் பராந்தக சோழன் ஆட்சியின் போது கிராம சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஜனநாயக நடைமுறைகளை குறிக்கும் கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் காணப்படுகின்றன. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கோவிலுக்கு வந்தபோது இந்த நடைமுறை மூலம் ஈர்க்கப்பட்டு, கிராமங்களில் பஞ்சாயத்து ராஜ் என்ற இந்திய அமைப்புமுறையை மேம்படுத்துவதை வலியுறுத்தினார்.

Read article
படிமம்:Vaikunta_Perumal,_Uthiramerur1.JPGபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:Vaikunta_Perumal,_Uthiramerur4.JPGபடிமம்:Vaikunta_Perumal,_Uthiramerur2.JPGபடிமம்:Vaikunta_Perumal,_Uthiramerur7.JPG