அஜ்மீர்-மேர்வாரா
அஜ்மீர்-மேர்வாரா (Ajmer-Merwara) வரலாற்று அஜ்மீர் பகுதியில் உள்ள பிரித்தானிய இந்தியாவின் முன்னாள் மாகாணமாகும். 1818 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி ஒப்பந்தத்தின் மூலம் தௌலத்ராவ் சிந்தியாவால் இப்பகுதி ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 1836 ஆம் ஆண்டு வடமேற்கு மாகாணங்களின் ஒரு பகுதியாக மாறும் வரை இது வங்காள மாகாணத்தின் கீழ் இருந்தது. இறுதியாக ஏப்ரல் 1, 1871 அன்று அஜ்மீர்-மேர்வாரா-கெக்ரி என தனி மாகாணமாக மாறியது. 1947 ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது இது சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது.
Read article
Nearby Places

அஜ்மீர்
இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள நகராட்சி
அஜ்மேர் சந்திப்பு தொடருந்து நிலையம்

பாய் சாகர் ஏரி
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் அருகே அமைந்துள்ள ஒரு செயற்கை ஏரி

அனா சாகர் ஏரி
அஜ்மீர் இராணுவப் பள்ளி
அஜ்மீர் மாநிலம்
1950 முதல் 1956 வரை இந்திய ஒன்றியத்திற்குள் இருந்த தனி மாநிலம்

அச்மீர் தில்லி நுழைவாயில்
இந்தியாவின் இராசத்தான் மாநிலம் அச்மீரில் உள்ள நுழைவாயில்

அஜ்மீர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (இராச்சசுத்தான்)