Map Graph

ஆரணி கைலாசநாதர் கோயில்

ஆரணி கைலாசநாதர் கோயில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய கட்டமைப்பு மற்றும் சிற்பங்கள் ஆகியவை வைத்து பார்த்தால் சோழர்களால் கட்டப்பட்டது என்பது உண்மையாகும். ஆரணி ஜாகீர்களால் பராமரிக்கப்பட்ட 17 சிவன் கோவில்களில் இந்த கோவிலும் ஒன்றாகும்.

Read article
Nearby Places
ஆரணி வட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வருவாய் கோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு வட்டம்
Thumbnail
ஆரணி கோட்டை பேருந்து நிலையம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி மத்தியப் பேருந்து நிலையம்
Thumbnail
ஆரணி புத்திர காமேட்டீஷ்வரர் ஆலயம்
Thumbnail
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)
பட்டு மற்றும் அரிசி ஆலைகளுக்கு புகழ்ப்பெற்ற நகரம். திருவண்ணாமலை மாவட்டத்தின் இரண்டாவது பெரி
ஆரணி நகராட்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி
ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி‌ நகரத்தில் அமைந்துள்ள தலைமை வட்டாரப் போக்குவரத்து அரசு அலுவலகம்
Thumbnail
ஏரிக்குப்பம் எந்திர சனீசுவரன் கோவில்
வேம்புலியம்மன் கோயில் (ஆரணி)
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகரில் ஆரணி கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஒ