Map Graph

சிறீமதி இந்திரா காந்தி கல்லூரி

தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி

ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இந்த கல்லூரி 1984 ஆம் ஆண்டில் கே. சந்தனம் என்பவரால் நிறுவப்பட்டது, இது சத்திரம் பேருந்து நிலையத்துக்கு எதிரே அமைந்துள்ளது. இந்த கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.

Read article