செங்கல்பட்டு
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்செங்கல்பட்டு (Chengalpattu) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி ஆகும். இதுவே செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகராகும். இது சென்னையின் புறநகர்ப் பகுதியாகும். 2019-ஆம் ஆண்டு சூலை மாதம் 18-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
Read article
Nearby Places

மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

சிங்கபெருமாள்கோவில்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

செங்கல்பட்டு சந்திப்பு தொடருந்து நிலையம்
அரசு சட்டக் கல்லூரி, செங்கல்பட்டு

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி
தமிழ்நாட்டிலுள்ள கல்வி நிறுவனம். (இந்தியா)

பரனூர் தொடருந்து நிலையம்
செட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவர் கோயில்
ஆத்தூர், செங்கல்பட்டு