Map Graph

திருக்களம்பூர்

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

திருக்களம்பூர் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பொன்னமராவதி நகருக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். வீரபாண்டிய கட்டபொம்மன், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கயத்தாறு நகருக்கு அருகிலுள்ள பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்படுவதற்கு முன் திருக்களம்பூர் பகுதியில் மறைந்திருந்ததாகவும், இங்குதான் அவர் ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுக்கப்பட்டு, சிறைப்பிடிக்கப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

Read article