Map Graph

திருச்செந்தூர்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு கடற்கரை நகரம்

திருச்செந்தூர் (ஆங்கிலம்:Thiruchendur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svgபடிமம்:Tiruchendur_beach.JPGபடிமம்:Thiruchendur_Temple_Rajagopuram.JPGபடிமம்:Tiruchendure5.jpgபடிமம்:Tiruchendur_Temple_Gopuram.jpg