திருவல்லிக்கேணி
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதிதிருவல்லிக்கேணி (Thiruvallikkeni) சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி இது. இங்கு உள்ள பார்த்தசாரதி கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும். இந்தக் கோயில் பொ.ஊ. 8-ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. திருவல்லிக்கேணி வைணவர்களின் 108 திவ்யதேசங்களில் ஒன்று.
Read article
Nearby Places

மெரீனா கடற்கரை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

எழும்பூர்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

இராயபுரம்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

புரசைவாக்கம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

கோயம்பேடு
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்
சேப்பாக்கம்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

அன்னி பெசன்ட் பூங்கா, சென்னை
சென்னையிலுள்ள ஒரு பூங்கா