நற்சாந்துபட்டி
நற்சாந்துபட்டி (Nachandupatti) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இங்கு அதிகமாக நகரத்தார் இனமக்கள் வசிக்கின்றனர். புகழ்மிக்க கோயில்களும், பலவித திருவிழாக்களும், சமய சடங்குகள் பலவும் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஊரினைச் சுற்றி புதூர், கோட்டூர் போன்ற கிராமங்கள் உள்ளன.
Read article
Nearby Places

திருமயம்
இந்தியாவில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பிடம்

இராயவரம்
பாலதண்டாயுதபாணிசுவாமி கோயில், குமரமலை
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் கோயில்

புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி
தமிழ்நாட்டின், புதுக்கோட்டையில் அமைந்துள்ள கல்லூரி

நல்லூர் ஊராட்சி (புதுக்கோட்டை)

கூடலூர் ஊராட்சி (புதுக்கோட்டை)
சிவபுரம், புதுக்கோட்டை

பூவக்கோன்பட்டி