ம. சிங்காரவேலர் மாளிகை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு கட்டிடம்ம. சிங்காரவேலர் மாளிகை என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள சில அரசு அலுவலகங்கள் மற்றும் பொது மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் கொண்ட ஓர் அலுவலக வளாகமாகும். பொதுவுடைமைக் கொள்கை கொண்டவரும், சமூக சீர்திருத்தவாதியுமான மலையபுரம் சிங்காரவேலு என்ற ம. சிங்காரவேலர் நினைவாக இக்கட்டிடம் பெயரிடப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 30 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ம. சிங்காரவேலர் மாளிகையின் புவியியல் ஆள்கூறுகள், 13.095900°N 80.292400°E ஆகும்.
Read article
Nearby Places

சென்னைக் கடற்கரை தொடருந்து நிலையம்

கூவனூர் ஊராட்சி
இது தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது

பொது அஞ்சல் அலுவலகம், சென்னை

காளிகாம்பாள் கோவில்
இந்தியாவிலுள்ள கோவில்
மண்ணடி, சென்னை
சென்னையிலுள்ள புறநகர்ப் பகுதி
மண்ணடி செங்கழுநீர் பிள்ளையார் கோயில்
முத்தியால்பேட்டை வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில்
முத்தியால்பேட்டை, சென்னை