மைசூர் பல்கலைக்கழகம்
மைசூர்ப் பல்கலைக்கழகம் இந்தியாவின் கர்நாடகத்தில் மைசூரில் உள்ள ஓர் பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இது அந்நாளின் மைசூர் மகாராஜாவான நான்காம் கிருட்டிணராஜா உடையாரால் 27 சூலை 1916-இ ல் திறந்து வைக்கப்பட்டது. இது இந்தியாவில் உருவக்கப்பட்ட ஆறாவது பல்கலைக்கழகம் என்றும் கர்நாடகாவின் முதல் பல்கலைக்கழகம் என்ற பெயரினையும் பெற்றது.
Read article
Nearby Places

மைசூர்
இந்திய மாநிலமான கருநாடகவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம்
மால் ஆப் மைசூர்
மைசூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
இந்தியாவின் மைசூரில் உள்ள தொடருந்து நிலையம்

குக்கரஅள்ளி ஏரி

திவான் சாலை, மைசூர்

மைசூர் மாநிலம்
1947 முதல் 1956 வரை இருந்த இந்திய மாநிலம்; பின்னர் கர்நாடக மாநிலம் என மாறியது

மாரிமல்லப்பா உயர்நிலைப் பள்ளி
மைசூர் நகர ஏரிகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்