அயூப் கான்
1958 முதல் 1969 வரை இருந்த பாக்கித்தான் குடியரசுத் தலைவர் / From Wikipedia, the free encyclopedia
அயூப் கான் எனப் பொதுவாக அறியப்படும் முகம்மது அயூப் கான் (மே 14, 1907 – ஏப்ரல் 19, 1974), 1960 களில் ஃபீல்ட் மார்சலாக இருந்து பின்னர் 1958 தொடக்கம் 1969 வரையான காலப் பகுதியில் பாகிசுதானின் சனாதிபதியாகப் பதவி வகித்தார். 1951 ஆம் ஆண்டில் இவர் பாகிசுதான் இராணுவத்தின் முதல் உள்ளூர்த் தலைமைத் தளபதி (Commander in Chief) ஆனார். பாகிசுதான் படைத்துறை வரலாற்றில் முழுமையான செனரல் பதவியைப் பெற்ற மிக இளம் வயதினராகவும், தனக்குத்தானே பீல்ட் மார்சல் என்னும் பதவி அளித்துக் கொண்டவராகவும் இருந்தார். பாகிசுதானில் சதிப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய முதல் படைத்துறைத் தளபதியும் இவரே.
விரைவான உண்மைகள் முகம்மத் அயூப் கான்محمد ايوب خان, பாக்கித்தான் குடியரசுத் தலைவர் ...
முகம்மத் அயூப் கான் محمد ايوب خان | |
---|---|
பாக்கித்தான் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 27 அக்டோபர் 1958 – 25 மார்ச் 1969 | |
முன்னையவர் | இசுகந்தர் மிர்சா |
பின்னவர் | யாகுயா கான் |
பாகிசுதான் படையின் தலைமைத் தளபதி | |
பதவியில் 17 சனவரி 1951 – 26 அக்டோபர் 1958 | |
முன்னையவர் | டக்ளசு கிரேசி |
பின்னவர் | மூசா கான் |
பாகிசுதான் பிரதம மந்திரி | |
பதவியில் 7 அக்டோபர் 1958 – 28 அக்டோபர் 1958 | |
குடியரசுத் தலைவர் | இசுகந்தர் மிர்சா |
முன்னையவர் | பெரோசு கான் நூன் |
பின்னவர் | நூருல் அமீன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1907-05-14)14 மே 1907 ஹரிப்பூர், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 19 ஏப்ரல் 1974(1974-04-19) (அகவை 66) இசுலாமாபாத், பாகிசுதான் |
அரசியல் கட்சி | முசுலிம் லீக் |
மூடு