இரட்டைமலை சீனிவாசன்
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (சூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதி தமிழர் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன் (இதழ்) என்ற திங்கள் இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர்.
விரைவான உண்மைகள் இரட்டைமலை சீனிவாசன், பிறப்பு ...
இரட்டைமலை சீனிவாசன் | |
---|---|
பிறப்பு | 7 சூலை 1859 கோழியாளம், பழைய செங்கல்பட்டு மாவட்டம், மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 18 செப்டம்பர் 1945(1945-09-18) (அகவை 86) மதராசு, மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது சென்னை, தமிழ்நாடு, இந்தியா) |
பணி | வழக்கறிஞர், பத்திரிகையாளர் |
மூடு