சதாசிவராவ் பாவ்
From Wikipedia, the free encyclopedia
சதாசிவராவ் பேஷ்வா (Sadashivrao Peshwa) (3 ஆகத்து 1730 - 14 சனவரி 1761) இவர் முதலாம் பாஜிராவின் இளைய சகோதரரான சிமாஜி அப்பா என்பவருக்கும் இரக்மாபாய் (பெத்தே குடும்பம்) என்பவருக்கும் மகனாவார். மேலும் பாஜிராவ் பேஷ்வாவின் மருமகனுமாவாவார். இவர் மூன்றாவது பானிபட் போரில் மராட்டிய இராணுவத்தின் தளபதியாகப் பணியாற்றினார்.
விரைவான உண்மைகள் சதாசிவராவ் பாவ், ஆட்சியாளர் ...
சதாசிவராவ் பாவ் | |
---|---|
மராட்டியப் பேரரசின் திவான் | |
பதவியில் 1760 – 14 சனவரி 1761. | |
ஆட்சியாளர் | பேஷ்வா பாலாஜி பாஜி ராவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1730-08-04)4 ஆகத்து 1730 புனே, இந்தியா |
இறப்பு | 14 சனவரி 1761(1761-01-14) (அகவை 30) பானிப்பத், இந்தியா |
துணைவர்(கள்) | உமாபாய் பார்வதிபாய் |
உறவுகள் | பாஜிராவ்(மாமா) விசுவாசராவ் (உறவினர்) மாதவராவ் உறவினர்) பேஷ்வா நாராயணராவ் (உறவினர்) பாலாஜி பாஜி ராவ் (உறவினர்) இரகுநாதராவ் (உறவினர்) முதலாம் சம்சேர் பகதூர் (கிருஷ்ணாராவ்)(உறவினர்) |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் |
|
Military service | |
பற்றிணைப்பு | மராட்டியப் பேரரசு |
கட்டளை | 1) மூன்றாம் பானிபட் போரில் இராணுவத் தளபதி 2) உத்கீர் போரில் இராணுவத் தளபதி |
போர்கள்/யுத்தங்கள் | மூன்றாம் பானிபட் போர் உத்கீர் போர் |
மூடு