சிவலோகம்
From Wikipedia, the free encyclopedia
சிவலோகம் என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் சிவபெருமானின் வசிப்பிடமாகவும், சைவ சமயத்தில் முக்தியின் குறியீட்டுச் சொல்லாகவும் பொருள்கொள்ளப்படுகிறது. இங்கு சிவபெருமான் தனது மனைவியான பார்வதி தேவியுடனும், மகன்களான முருகன், பிள்ளையாரோடு வசிப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர்.