சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு மற்றும் புதுவையின் தலைமை நீதிமன்றம். / From Wikipedia, the free encyclopedia
சென்னை உயர் நீதிமன்றம் (உயர் அறமன்றம்), (Madras High Court) இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதன் சிறப்பை உயர்த்துவதில் முக்கிய இடமாக விளங்குகின்றது. இந்த உயர்நீதிமன்றம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமென்று நம்பப்படுகிறது.[1][2].
விரைவான உண்மைகள் சென்னை உயர் நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம், நிறுவப்பட்டது ...
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் | |
---|---|
உயர் நீதிமன்ற வளாகம் | |
நிறுவப்பட்டது | 15 ஆகத்து 1862; 161 ஆண்டுகள் முன்னர் (1862-08-15) |
அமைவிடம் | சென்னை, மதுரை, புதுச்சேரி |
புவியியல் ஆள்கூற்று | 13°05′12.8″N 80°17′16.4″E |
குறிக்கோளுரை | வாய்மையே வெல்லும் |
நியமன முறை | இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் அந்தந்த மாநில ஆளுநர்களின் அறிவுரை, ஒப்புதலுடன் குடியரசுத் தலைவர் ஆணை. |
அதிகாரமளிப்பு | இந்திய அரசியலமைப்புச் சட்டம் |
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடு | 62 அகவை வரை |
நீதியரசர் பதவிக்காலம் | 62 அகவை வரை |
இருக்கைகள் எண்ணிக்கை | 75 (நிரந்தரமாக 56; கூடுதல். 19) |
வலைத்தளம் | Madras High Court |
தலைமை நீதிபதி | |
தற்போதைய | முனீஸ்வர் நாத் பண்டாரி |
பதவியில் | 1 ஜனவரி 2021 |
மூடு