சோழர்கால ஆட்சி
From Wikipedia, the free encyclopedia
சோழர் காலத்தில் முதன்முறையாகத் தென்னிந்தியா முழுவதும் ஒரே அரசின் கீழ் இருந்தது. உழவுக்கும் தொழிலுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர். வாணிகககுழுக்கள் அமைத்தல், வெளிநாட்டுக்கு தூதுக் குழுக்களை அமைத்தல் என உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாணிகத்தை வளர்த்தனர். நாட்டு நிர்வாகத்திலும் நீதி விசாரனையிலும் சோழர்கள் காலத்தில் பல அறிவுப்பூர்வமான மாற்றங்கள் விளைந்தன. கிராமங்களில் ஊராட்சி தழைத்தோங்க வாரியங்கள் அமைத்தனர். நீதிமுறையையும் நிலைக்கச் செய்தனர். எனினும் வரி விதிப்பில் மக்கள் தங்களை விற்றுக் கொள்ளவும் செய்தனர் நட்டையண்ட பாண்டியன்அரசன்பாஸ்கரன் சோழன்குடும்பன்
விரைவான உண்மைகள் சோழப் பேரரசுசோழ நாடு, தலைநகரம் ...
சோழப் பேரரசு சோழ நாடு | |||||||
---|---|---|---|---|---|---|---|
கி.மு. 600கள்–1279 | |||||||
தலைநகரம் | முற்காலச் சோழர்கள்: பூம்புகார், உறையூர், இடைக்காலச் சோழர்கள்: பழையாறை, தஞ்சாவூர் கங்கைகொண்ட சோழபுரம் | ||||||
பேசப்படும் மொழிகள் | தமிழ் | ||||||
சமயம் | சைவம், வைணவம் | ||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||
King | |||||||
• 848-871 | விசயாலயச் சோழன் | ||||||
• 1246-1279 | மூன்றாம் இராஜேந்திர சோழன் | ||||||
வரலாற்று சகாப்தம் | மத்திய காலம் | ||||||
• தொடக்கம் | கி.மு. 600கள் | ||||||
• இடைக்காலச் சோழர்களின் எழுச்சி | 848 | ||||||
• முடிவு | 1279 | ||||||
பரப்பு | |||||||
1050 கணிப்பு | 3,600,000 km2 (1,400,000 sq mi) | ||||||
|
மூடு