பக்தி நெறி
From Wikipedia, the free encyclopedia
இறையிடம் அன்பு மூலம் ஒன்றியுணர்தலை மையமாக கொண்டு தமிழ் நாட்டில் தோன்றிய சமய நெறி பக்தி நெறி ஆகும். இது பக்தி இயக்கம், பக்திவழி என்றும் குறிப்பிடப்படுவதுண்டு.
இறையிடம் அன்பு மூலம் ஒன்றியுணர்தலை மையமாக கொண்டு தமிழ் நாட்டில் தோன்றிய சமய நெறி பக்தி நெறி ஆகும். இது பக்தி இயக்கம், பக்திவழி என்றும் குறிப்பிடப்படுவதுண்டு.