பதினான்காவது மக்களவை
From Wikipedia, the free encyclopedia
இந்திய நாடாளுமன்றத்தின் பதினான்காவது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 2004க்குப்பின் அமைக்கப்பட்டது. இத்தேர்தல் 20 ஏப்ரல் முதல் 10 மே 2004 வரை நான்கு கட்டமாக நடத்தப்பட்டது. இத்தேர்தலுக்குப்பின் வெற்றிபெற்ற கூட்டணியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அமைத்தது. இவ்வாட்சி 2009 தேர்தலை சந்திக்கும் வரை வெற்றிகரமாகத் தொடர்ந்தது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |