பெர்டினண்ட் மகலன்
From Wikipedia, the free encyclopedia
பெர்டினண்ட் மகலன் அல்லது பெர்டினண்டு மகாலன் (போர்த்துகீசு: Fernão de Magalhães, IPA: [fɨɾˈnɐ̃ũ dɨ mɐgɐˈʎɐ̃ĩʃ]; எசுப்பானியம் Fernando de Magallanes) (1480 - ஏப்ரல் 27, 1521) போர்த்துக்கேய மாலுமி. உலகைச் சுற்றிவந்த முதல் மனிதராக அறியப்படுகிறார். 1519 இல் உலகைக் கப்பல் மூலம் சுற்றிவந்து நிறைவு செய்தார். பசுபிக் கடலுக்கு அப்பெயரை இவர் இட்டார்.
விரைவான உண்மைகள் பெர்டினண்ட் மகலன்Ferdinand Magellan, பிறப்பு ...
பெர்டினண்ட் மகலன் Ferdinand Magellan | |
---|---|
பிறப்பு | பெர்னாவோ டெ மகெலாஸ் 1480 சப்ரோசா, போர்த்துகல் |
இறப்பு | ஏப்ரல் 27, 1521 (அகவை 40–41) மக்தான், பிலிப்பீன்சு |
தேசியம் | போத்துக்கீசர் |
அறியப்படுவது | உலகைச் சுற்றிவந்த முதல் கப்பலின் கப்டன் |
கையொப்பம் |
மூடு