யாழ்ப்பாணக் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒல்லாந்த அரசின் உதவியுடன் திருத்தப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் யாழ்ப்பாணக் கோட்டை, ஆள்கூறுகள் ...
யாழ்ப்பாணக் கோட்டை | |
---|---|
பகுதி: யாழ்ப்பாணம் | |
யாழ்ப்பாணம், இலங்கை | |
யாழ்ப்பாணக் கோட்டையின் பிரதான நுழைவாயில் | |
ஆள்கூறுகள் | 9°39′43.648″N 80°0′29.888″E |
வகை | பாதுகாப்பு கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | இலங்கை அரசாங்கம் |
மக்கள் அனுமதி |
ஆம் |
நிலைமை | சிதைவடைந்துள்ளது |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1625 |
பயன்பாட்டுக் காலம் |
1625 - |
கட்டியவர் | போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் |
கட்டிடப் பொருள் |
கருங்கல், பாறை |
காவற்படைத் தகவல் | |
தங்கியிருப்போர் | இலங்கை அரச நிர்வாகம் |
மூடு