வில்லெம் ரோண்ட்கன்
From Wikipedia, the free encyclopedia
வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் (Wilhelm Conrad Röntgen, இடாய்ச்சு ஒலிப்பு: [ˈvɪlhɛlm ˈʁœnt
விரைவான உண்மைகள் பிறப்பு, இறப்பு ...
வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் | |
பிறப்பு | (1845-03-27)மார்ச்சு 27, 1845 லென்னெப், புரூசியா |
---|---|
இறப்பு | பெப்ரவரி 10, 1923(1923-02-10) (அகவை 77) மியூனிச், ஜெர்மனி |
தேசியம் | செருமனி |
துறை | இயற்பியலாளர் |
நிறுவனம் | இசிட்ராசுபேர்கு பல்கலைக்கழகம் ஓஃகெனைம் கியீசன் பல்கலைக்கழகம்]] வூர்ட்ஃசுபேர்க் பல்கலைக்கழகம் மியூனிக் பல்கலைக்கழகம் |
Alma mater | ETH சூரிக் சூரிக் பல்கலைக்கழகம் |
துறை ஆலோசகர் | ஆகஸ்ட் குண்ட் |
முக்கிய மாணவர் | எர்மன் மார்ச், ஆப்ராம் இயோஃப் |
அறியப்பட்டது | ஊடுகதிர்கள் |
பரிசுகள் | 1901 இல் இயற்பியலில் நோபல் பரிசு |
மூடு
iɡən];Wilhelm Conrad Röntgen, மார்ச் 27, 1845 – பெப்ரவரி 10, 1923) என்பவர் ஜெர்மனியைச் சேர்ந்த வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழக இயற்பியலாளர் ஆவார். இவர் நவம்பர் 8, 1895 இல், மின்காந்தக் கதிர்வீச்சு அலைத்தொடர் வரிசையில் ஊடுகதிர் (X-கதிர்) என்று இன்று அழைக்கப்படும் அலைகள் பகுதியைக் கண்டுபிடித்தார். இன்று இவை ஊடுகதிர் அலைகள், X கதிர்கள், புதிர்க்கதிர்கள், ரோண்ட்கன் கதிர்கள் என்று பலவிதமாக அழைக்கப்படுகின்றன. இக்கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 1901 இல் இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.