எலிசா
From Wikipedia, the free encyclopedia
எலிசா (/[invalid input: 'ɨ']ˈlaɪʃə/;[1] எபிரேயம்: אֱלִישָׁע, தற்கால Elisha திபேரியம் ʼĔlîšāʻ ; "கடவுள் என் மீட்பு", Greek: Ἐλισσαῖος, Elissaîos or Ἐλισαιέ, Elisaié, அரபு மொழி: اليسع Elyasaʻ) என்பவர் எபிரேய விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அற்புதம் நிகழ்த்திய ஓர் இறைவாக்கினர். இவரைப் பற்றி இசுலாம் மற்றும் பாகாய் நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.[2] இவருடைய பெயர் எபிரேய மொழியின் ஊடாக ஒலிபெயராக "எலிசா" என்று உச்சரிக்கப்படுகின்றது.
விரைவான உண்மைகள் எலிசா, இறைவாக்கினர் ...
எலிசா | |
---|---|
சூனாமித்தாலின் பெண்ணின் மகனை உயிர்த்தெழச் செய்தல், ஆரம்ப 1900களின் விவிலிய அட்டை சித்தரிப்பு | |
இறைவாக்கினர் | |
இறப்பு | சமாரியா |
ஏற்கும் சபை/சமயங்கள் | யூதம் கிறித்தவம் இசுலாம் |
திருவிழா | சூன் 14 |
சித்தரிக்கப்படும் வகை | இறைவாக்கினர் போன்று உடுத்து, ஏட்டுச்சுருளை கொண்டிருத்தல் |
மூடு