ராம்நகர் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
ராம்நகர் கோட்டை என்னும் கோட்டை, இந்தியாவிலுள்ள வாரணாசியின் ராம்நகர் பகுதியில் உள்ளது. இது கங்கை ஆற்றின் கிழக்குக் கரையில், துளசி காட் என்னும் பகுதிக்கு எதிர்ப்புறமாக அமைந்துள்ளது. இந்த கோட்டையில் தற்போதைய அரசரான அனந்த் நாராயண் சிங் வசிக்கிறார். இவர் வாரணாசியின் அரசர் ஆவார். [1][2] இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் பனாரசு இந்து பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் ராம்நகர் கோட்டை Ramnagar Fort रामनगर किला, வகை ...
ராம்நகர் கோட்டை Ramnagar Fort रामनगर किला | |
---|---|
பகுதி: ராம்நகர், வாரணாசி | |
உத்தரப் பிரதேசம், இந்தியா | |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | காசி நாடு |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1750 |
கட்டியவர் | காசி நாட்டு அரசர் பல்வந்து சிங் |
கட்டிடப் பொருள் |
சுனார் மணற்கல் |
காவற்படைத் தகவல் | |
தங்கியிருப்போர் | காசி நாடு |
மூடு