வங்கதேச அறிவாளிகள் படுகொலை (1971)
From Wikipedia, the free encyclopedia
1971 வங்கதேச அறிவாளிகள் படுகொலை என்பது 1971 இல் கிழக்கு பாக்கிஸ்தானில் (இன்றைய வங்காளதேசம்) வங்காளதேச விடுதலைப் போர் ஆதரவாளர்களாயிருந்த அறிஞர்களைக் கொன்றொழிக்க பாகிஸ்தான் இராணுவத்தாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.
விரைவான உண்மைகள் இடம், நாள் ...
1971 வங்கதேச அறிவாளிகள் படுகொலை | |
---|---|
அறிவாளிகளின் படுகொலையைக் குறிக்கும் டாக்காவில் முஜீப்நகரில் உள்ள சிற்பம் | |
இடம் | கிழக்கு பாக்கிஸ்தான் |
நாள் | 25 மார்ச்சு, 14 – 16 டிசம்பர் 1971 |
தாக்குதலுக்கு உள்ளானோர் | வங்கதேச அறிவாளிகள் |
தாக்குதல் வகை | வெகுமக்கள் படுகொலை |
தாக்கியோர் | பாக்கிஸ்தான் இராணுவம் ஜமாத்-இ-இசுலாமி கிழக்கு பாக்கிஸ்தான் அமைதிக்குழு |
மூடு