அல்லூர்
From Wikipedia, the free encyclopedia
அல்லூர் என்பது ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊர் ஆகும். இந்த ஊரையும் அருகில் உள்ள ஊரையும் இணைத்து அல்லூர் மண்டலம் உருவாக்கப்பட்டது. அல்லூர் மண்டலம் நெல்லூர் மாவட்டத்தின் 46 மண்டலங்களில் ஒன்று. இங்கு உழவுத் தொழிலும், உப்புத் தொழிலும் முதன்மையானவை.[1][2][3]
- அல்லூர் ஊராட்சி, தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது,