க. உமாமகேஸ்வரன்
From Wikipedia, the free encyclopedia
கதிர்காமப்பிள்ளை உமாமகேஸ்வரன் (முகுந்தன், 18 பெப்ரவரி 1945 – 16 சூலை 1989), தமிழீழ மக்களின் விடுதலைக்கழக (புளொட்) இயக்கத்தின் செயலதிபரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (டி.பி.எல்.எவ்) அமைப்பாளரும் ஆவார். 1976 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பு தமிழீழப் புலிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயற்படத்தொடங்கிய போது அதன் முதற் தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர்.[1] உமாமகேஸ்வரன் 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தில் வைத்து அவருடைய மெய்பாதுகாவலர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.[2]
விரைவான உண்மைகள் க. உமாமகேஸ்வரன், பிறப்பு ...
க. உமாமகேஸ்வரன் | |
---|---|
பிறப்பு | நல்லைநாதன் (1945-02-18)18 பெப்ரவரி 1945 வறுத்தலைவிளான், இலங்கை |
இறப்பு | 16 சூலை 1989(1989-07-16) (அகவை 44) கொழும்பு, இலங்கை |
மற்ற பெயர்கள் | முகுந்தன் |
பணி | நிலஅளவையாளர் |
அமைப்பு(கள்) | தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் |
மூடு