எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர்
From Wikipedia, the free encyclopedia
எம். அழகப்ப மாணிக்கவேலு நாயக்கர் (எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர்)(M. Alagappa Manickavelu Naicker), திசம்பர் 14, 1896 – சூலை 25, 1996) நிழக்கிலாரும், வன்னியர் சமுதாயத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார். இருமுறை தமிழக அமைச்சரவையில் உறுப்பினராகவும், ஆறாண்டுகள் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைத் தலைவராகவும், இரு ஆண்டுகள் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர்.[1]
விரைவான உண்மைகள் எம். அழகப்ப மாணிக்கவேலு நாயக்கர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ...
எம். அழகப்ப மாணிக்கவேலு நாயக்கர் | |
---|---|
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் ஏப்ரல் 3, 1962 – ஏப்ரல் 15, 1964 | |
பிரதமர் | ஜவகர்லால் நேரு |
வருவாய் துறை அமைச்சர் (மதராசு மாகாணம்) | |
பதவியில் ஏப்ரல் 10, 1952 – ஏப்ரல் 3, 1962 | |
பிரதமர் | இராசகோபாலாச்சாரி, காமராசர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1896-12-14)திசம்பர் 14, 1896 |
இறப்பு | சூலை 25, 1996(1996-07-25) (அகவை 99) |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | சுயாட்சிக் கட்சி (1934), காமன்வீல் கட்சி (1951-1954), இந்திய தேசிய காங்கிரசு (1954 முதல்) |
தொழில் | அரசியல்வாதி |
மூடு