பொன்னம்பலம் இராமநாதன்
இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவர் / From Wikipedia, the free encyclopedia
சேர் பொன்னம்பலம் இராமநாதன் (Sir Ponnampalam Ramanathan, ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்.
விரைவான உண்மைகள் சேர் பொன்னம்பலம் இராமநாதன்Sir Ponnambalam Ramanathan KCMG, KC, இலங்கை சட்டவாக்கப் பேரவையின் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர் ...
சேர் பொன்னம்பலம் இராமநாதன் Sir Ponnambalam Ramanathan KCMG, KC | |
---|---|
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர் | |
பதவியில் 1879–1892 | |
பதவியில் 1922–1924 | |
இலங்கை அரசுத் தலைமை வழக்குரைஞர் | |
பதவியில் 1892–1902 | |
முன்னையவர் | சேர் சார்ல்ஸ் பீட்டர் லயார்ட் |
பின்னவர் | ஜேம்ஸ் பெரெய்ரா |
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் இலங்கை கல்விமான்களின் பிரதிநிதி | |
பதவியில் 1911–1921 | |
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் வலிகாமம் வடக்கு பிரதிநிதி | |
பதவியில் 1924–1930 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1851-04-16)ஏப்ரல் 16, 1851 |
இறப்பு | நவம்பர் 26, 1930(1930-11-26) (அகவை 79) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
உறவுகள் | சேர் பொன்னம்பலம் அருணாசலம் |
முன்னாள் கல்லூரி | ரோயல் கல்லூரி, கொழும்பு சென்னை பிரெசிடென்சி கல்லூரி |
வேலை | அரசியல்வாதி, கிரவுன் கவுன்சில் |
தொழில் | வழக்குரைஞர் |
மூடு