போர்த்துக்கேய இலங்கை
From Wikipedia, the free encyclopedia
போர்த்துக்கேய இலங்கை (Portuguese Ceylon) என்பது இன்றைய இலங்கையின் போர்த்துக்கேய பகுதியாக இருந்த இது, 1505 - 1658 காலப் பகுதி இலங்கை வரலாற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.[1] போர்த்துக்கேயர் இலங்கையின் கோட்டை இராசதானியை எதிர்த்து, அதனுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். போர்த்துக்கேய இலங்கையானது கோட்டை ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்து, சூழவிருந்த சிங்கள பேரரசுகளை வெற்றி கொண்டது. 1565 இல் போர்த்துக்கேய இலங்கை தலைநகர் கோட்டையிலிருந்து கொழும்புக்கு நகர்த்தப்பட்டது. போர்த்துக்கேயரின் கிறிஸ்தவ அறிமுகம் சிங்கள மக்களின் ஒவ்வாமையுடன் வளரத் தொடங்கியது.
விரைவான உண்மைகள் Portuguese Ceylon (Ceilão Português)போர்த்துக்கேய இலங்கை, நிலை ...
Portuguese Ceylon (Ceilão Português) போர்த்துக்கேய இலங்கை | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1505–1658 | |||||||||||||||
நிலை | குடியேற்ற நாடு | ||||||||||||||
தலைநகரம் | கொழும்பு | ||||||||||||||
பேசப்படும் மொழிகள் | போர்த்துக்கீசம், சிங்களம், தமிழ் | ||||||||||||||
Captains | |||||||||||||||
• 1518-1518 | யோவா டி சில்வேரியா | ||||||||||||||
• 1522-1524 | பெர்னா கோமஸ் டி லெமஸ் | ||||||||||||||
Captain-majors | |||||||||||||||
• 1551-1552 | யோவா கென்றிகுயஸ் | ||||||||||||||
• 1591-1594 | பெட்ரோ கோமெம் பெரேய்ரா | ||||||||||||||
Governors | |||||||||||||||
• 1594-1594 | பெட்ரோ லொப்ஸ் டி செளசா | ||||||||||||||
• 1656-1658 | அன்டானியோ டி அமரல் டி மெனேசஸ் | ||||||||||||||
வரலாற்று சகாப்தம் | குடியேற்றக் கொள்கை | ||||||||||||||
• கோட்டை பேரரசு | 15 ஆகஸ்து 1505 | ||||||||||||||
• போர்த்துக்கேய இலங்கை வீழ்ச்சி | 14 சனவரி 1658 | ||||||||||||||
நாணயம் | போர்த்துக்கீச தங்கா | ||||||||||||||
|
மூடு