வேதியியல்
பொருளின் கலவை, கட்டமைப்பு மற்றும் பண்புகளுடன் தொடர்புடைய இயற்பியல் அறிவியலின் கிளை / From Wikipedia, the free encyclopedia
இரசாயனவியல் (Chemistry) எனப்படுவது அணுக்களால் அதாவது தனிமங்கள் மற்றும் மூலக்கூறுகள் இணைந்து உருவாகும் சேர்மங்களைப் பற்றி ஆராய்கின்ற ஓர் அறிவியல் துறையாகும். பொதுவாக அணுக்களின் இணை இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இவற்றின் இயைபு, கட்டமைப்பு மற்றும் அதனால் உருவாகும் பண்புகள் பற்றிய அனைத்து செய்திகளும் இத்துறையில் ஆராயப்படும். அணுக்களும் மூலக்கூறுகளும் இரசாயனப் பிணைப்புகளிலாகின்றன என்பது இங்கு விவரிக்கப்படுகிறது[1][2] .பல வகையான பிணைப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று சகப்பிணைப்பு ஆகும். இவ்வகைப் பிணைப்பில் ஒன்று சகப்பிணைப்பு ஆகும் . ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்கள் இவ்வகைப் பிணைப்பில் பகிரப்படுகின்றன. ஒரு சேர்மம் மற்றொரு சேர்மத்திற்கு எலக்ட்ரான்களை கொடையளிப்பது அயனிப் பிணைப்பாகும். இவை தவிர ஐதரசன் பிணைப்பு, வாண்டர்வால்ஸ் பிணைப்பு என்ற பிலங்கள் ஆகும். மேலும் பின்வருவனவற்றை வேறு பிரிவுகளாகக் கருதலாம்.
- கரிமயியல் (ப) – Organic Chemistry
- கனிம வேதியியல்அசேதன இரசாயனம்) – Inorganic Cemistry
- இயபௌதீக இரசாயனம்) – Physical Chemistry
அணுக்கள் பற்றியும், அவ்வணுக்களுடன் இடைவினைகள் பற்றியும், சிறப்பாக வேதியியல் பிணைப்புக்களின் இயல்புகள் குறித்தும் கவனம் செலுத்துகிறது.
நிலவியல், பிற இயற்கை அறிவியல்கள் அறிவியல் துகளை இயற்ப இணைக்கும் துறையாக வேதியியல் இருப்பதால், சில வேளைகளில் வேதியியலை "அறிவியலின் மையம்" என்பதுண்டு. வேதியியல் இயற்பிய அறிவியலின் ஒரு பகுதியாக இருப்பினும், இது இயற்பியலில் இருந்தும் வேறானது.