ஆவுடையார்கோயில் வட்டம்
From Wikipedia, the free encyclopedia
ஆவுடையார்கோயில் வட்டம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும்.[4] இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆவுடையார்கோயில் நகரம் உள்ளது.
விரைவான உண்மைகள்
ஆவுடையார்கோயில் | |
அமைவிடம் | 10°04′19″N 79°02′31″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
வட்டம் | ஆவுடையார்கோயில் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஐ.சா. மெர்சி ரம்யா, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மூடு
இந்த வட்டத்தின் கீழ் பொன்பெத்தி, மீமிசல், ஏம்பல், ஆவுடையார்கோயில் என 4 உள்வட்டங்களும், 96 வருவாய் கிராமங்களும் உள்ளன.[5] மேலும் இவ்வட்டடத்தில் ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.