ஆவுடையார்கோயில், புதுக்கோட்டை
From Wikipedia, the free encyclopedia
ஆவுடையார்கோயில் அல்லது திருப்பெருந்துறை, தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தின், ஆவுடையார்கோயில் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட ஊராகும். இதன் பழைய பெயர் திருப்பெருந்துறை ஆகும்.[4] இவ்வூரில் மாணிக்கவாசகர் சீரமைத்துக் கட்டிய, தேவாரப் பாடல் பெற்ற ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது.[5][6][7][8][9]
விரைவான உண்மைகள்
ஆவுடையார்கோயில் | |
அமைவிடம் | 10°04′19″N 79°02′31″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஐ.சா. மெர்சி ரம்யா, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மூடு
மேலும் ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இவ்வூரில் உள்ளது.
மாவட்டத் தலைமையிடமான புதுக்கோட்டை நகரத்திற்கு தென்கிழக்கே 33 கிலோ மீட்டர் (20.5 மைல்) தொலைவில் ஆவுடையார்கோயில் எனும் திருப்பெருந்துறை ஊர் உள்ளது.