சாணக்கியபுரி
இந்தியாவின் குடியேற்றப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
சாணக்யபுரி ( Chanakyapuri) என்பது தில்லியின் அண்மைப் பகுதியாகும். 1950 களில் புது தில்லியில் நிறுவப்பட்ட பெரும்பாலான வெளிநாட்டுத் தூதரகங்களின் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது.[1] [2] இது புது தில்லி மாவட்டத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளது. சாணக்கியபுரி, அதாவது "சாணக்கியரின் நகரம்", பண்டைய இந்திய தத்துவஞானியும், அரசியல்வாதியும், இராணுவ வியூகவாதியும் மற்றும் பேரரசர் சந்திரகுப்த மௌரியரின் ஆலோசகருமான சாணக்கியரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் சாணக்கியபுரி, நாடு ...
சாணக்கியபுரி | |
---|---|
துணைக் கோட்டம் | |
ஆள்கூறுகள்: 28.59153°N 77.171895°E / 28.59153; 77.171895 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
மாவட்டம் | புது தில்லி |
அரசு | |
• நிர்வாகம் | புது தில்லி மாநகராட்சி மன்றம் |
• மக்களவை உறுப்பினர் | மீனாட்சி லேகி |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.085 km2 (2.349 sq mi) |
ஏற்றம் | 236.67 m (776.48 ft) |
மொழிகள் | |
• Official | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 110021 |
மக்களவைத் தொகுதி | புது தில்லி மக்களவைத் தொகுதி |
நிர்வாகம் | புது தில்லி மாநகராட்சி மன்றம் |
மூடு