தாமிரபரணி ஆறு
From Wikipedia, the free encyclopedia
பொருநை அல்லது தன்பொருனை என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் சங்குமுகம் அருகே கடலில் கலக்கிறது. இவ்வாறு நெல்லை–தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து, வேளாண்மைக்கும் பயன்பட்டு வருகிறது.[2]
விரைவான உண்மைகள் தாமிரபரணி பொருநை, அமைவு ...
தாமிரபரணி பொருநை | |
---|---|
ஆத்தூர் பாலத்தில் இருந்து பொருநை ஆறு | |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி, தூத்துக்குடி |
நகரங்கள் | திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் , விக்கிரமசிங்கபுரம்,பாளையங்கோட்டை |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | பொதியம் |
⁃ ஆள்கூறுகள் | 8.601962°N 77.264131°E / 8.601962; 77.264131 |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | மன்னார் வளைகுடா |
⁃ ஆள்கூறுகள் | 8.641316°N 78.127298°E / 8.641316; 78.127298 |
நீளம் | 128 கிமீ (80 மைல்) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | திருவைகுண்டம்[1] |
⁃ சராசரி | 32 கனமீ/செ (1,100 கன அடி/செ) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | காரையாறு, சேர்வலாறு, கடனாநதி, சிற்றாறு |
⁃ வலது | மணிமுத்தாறு, பச்சையாறு |
மூடு