நெய்தல் மலர்
From Wikipedia, the free encyclopedia
நெய்தல் மலர் (நீலாம்பல்; Nymphaea nouchali) கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர்.
விரைவான உண்மைகள் நெய்தல் மலர், உயிரியல் வகைப்பாடு ...
நெய்தல் மலர் | |
---|---|
நீலாம்பல் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Nymphaeales |
குடும்பம்: | |
பேரினம்: | Nymphaea |
இனம்: | N. nouchali |
இருசொற் பெயரீடு | |
Nymphaea nouchali Burm. f. | |
வேறு பெயர்கள் | |
|
மூடு
ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்னும் பெயர் கொண்ட மலர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை.
- நன்னீர் மலர்
- குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது.
நீர்நிலை மலர்
- ஒன்று நீள் நறு நெய்தல். இதன் காம்பு நீண்டது.[1]
- இது சுனையிலும், குளங்களிலும் பூக்கும்.
வயல்வெளி மலர்
- மற்றொன்று மணிக்குலைக் கள் கமழ் நெய்தல். இது குறுகிய காம்பினைக் கொண்டது.[2]
- இது வயலில் பூக்கும்.
- உவர்நீர் மலர்
- கடலோர உப்பங்கழிகளில் பூக்கும்.