வடிவேல் இராவணன்
தமிழக அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
வடிவேல் இராவணன் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பாட்டாளி மக்கள் கட்சியின், தற்போதைய பொதுச் செயலாளரும் ஆவார். இவர் அடித்தள மக்களுக்காக எழுதும் எழுத்தாளரும் ஆவார். இவர் பகுத்தறிவு, அம்பேத்காரிய எண்ணங்களை கொண்டவர்.
விரைவான உண்மைகள் வடிவேல் இராவணன், பிறப்பு ...
வடிவேல் இராவணன் | |
---|---|
பிறப்பு | கோட்டூர், தேனி, தமிழ்நாடு |
பணி | விவசாயம், எழுத்தாளர் |
அறியப்படுவது | பொதுச் செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி |
அரசியல் கட்சி | பாட்டாளி மக்கள் கட்சி |
சமயம் | இந்து |
மூடு