வாத்வான் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
வாத்வான் இராச்சியம் (Wadhwan state), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவில் இருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பத்தில் சுரேந்திரநகர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மோர்வி இராச்சியம் 627 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 42,602 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் வாத்வான் (சுரேந்திரநகர்) ஆகும்.[1]
விரைவான உண்மைகள்
வாத்வான் இராச்சியம் વઢવાણ રિયાસત | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
இந்தியாவின் சௌராஷ்டிரா தீபகற்பத்தில் வாத்வான் இராச்சியத்தின் அமைவிடம் | ||||||
தலைநகரம் | வாத்வான் | |||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1630 | ||||
• | சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இந்தியாவுடன் இணைதல் | 1948 | ||||
பரப்பு | ||||||
• | 1931 | 627 km2 (242 sq mi) | ||||
Population | ||||||
• | 1931 | 42,602 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | |||||
மூடு