அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூருக்கும் தரங்கம்பாடிக்கும் இடையே அமைந்துள்ள வைணவத் திருத்தலம். இது அனுமாருக்கு சிறப்பானதாக ’அனுமத் ஷேத்திரமாக’ வழங்கப்படுகின்றது. [1]

விரைவான உண்மைகள் அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி திருக்கோயில், பெயர் ...
Remove ads

திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்

பிரதான திருக்கோயில் ராஜகோபால சுவாமி எனும் பெருமாளுக்கு உரியது. உள்ளே அமைந்துள்ள திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் பத்து கரங்கள், மூன்று கண்கள் கொண்டு காட்சி தருகின்றார்.

சங்கம், சக்கரம், சூலம், கபாலம், மழு, பாசம், வில், அம்பு, சாட்டை, நவநீலம் ஆகியவற்றைத் தம் கரங்களில் ஏந்தி முதுகில் கருடாழ்வாரைப்போன்று சிறகுகளுடன் இவர் அமைந்துள்ளது சிறப்பான அரிய அம்சமாகும்.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads