அம்மையநாயக்கனூர் (பாளையம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது, மதுரை மண்டலத்தை நிர்வகித்த விசுவநாத நாயக்கர் மதுரை மண்டலத்தை 72 பாளையங்களாகப் பிரித்தார். இதில் அம்மையநாயக்கனூர் ஒரு பாளையமாக இருந்தது. இந்தப் பகுதி தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads