ஆச்சார்யா தேவ்வரத்

From Wikipedia, the free encyclopedia

ஆச்சார்யா தேவ்வரத்
Remove ads

ஆச்சார்யா தேவ்வரத் (பிறப்பு 18 ஜனவரி 1959) என்பவர் இந்தியக் கல்வியாளர் ஆவார். இவர் ஆகத்து 2015 முதல் சூலை 2019 முதல் வரை குஜராத்தின் ஆளுநராக பணியாற்றினார். இவர் ஆரிய சமாஜம் பிரசாரக்கவும் அரியானாவின் குருசேத்திரத்தில் உள்ள குருகுலம் ஒன்றின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2][3][4]

விரைவான உண்மைகள் ஆச்சார்யா தேவ்வரத், 20ஆவது குஜராத் ஆளுநர் ...

குஜராத்தின் ஆளுநராக இருந்த இவர், குஜராத் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் இருந்தார்.

சூன் 2019-ல் இவர் குஜராத்தின் ஆளுநராக ஓம் பிரகாஷ் கோலிக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.[5]

Remove ads

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads