ஆச்சார்யா தேவ்வரத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆச்சார்யா தேவ்வரத் (பிறப்பு 18 ஜனவரி 1959) என்பவர் இந்தியக் கல்வியாளர் ஆவார். இவர் ஆகத்து 2015 முதல் சூலை 2019 முதல் வரை குஜராத்தின் ஆளுநராக பணியாற்றினார். இவர் ஆரிய சமாஜம் பிரசாரக்கவும் அரியானாவின் குருசேத்திரத்தில் உள்ள குருகுலம் ஒன்றின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2][3][4]
குஜராத்தின் ஆளுநராக இருந்த இவர், குஜராத் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் இருந்தார்.
சூன் 2019-ல் இவர் குஜராத்தின் ஆளுநராக ஓம் பிரகாஷ் கோலிக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.[5]
Remove ads
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads