ஆதிச்சிற்றம்பலக் கவிராயர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆதிச்சிற்றம்பலக் கவிராயர் (மிதிலைப்பட்டி, 17 ஆம் நூற்றாண்டு) எனப்படுவர் 20 மேற்பட்ட நூல்களை எழுதிய கவிராயர். பிற புலவர்களை வாதிட்டு வென்றவர். மிதிலைப்பட்டிக் கவிராயர்கள் மரபில் மூத்தவராக இவர் கருதப்படுகிறார்.[1]
ஆதிச்சிற்றம்பலக் கவிராயர் ஆட்சியாளர்களைப் பாடி ஊர்கள் உட்பட பல பரிசில்கள் பெற்றார். தானும் பரிசில்களை வழங்கினார். இவ்வாறு இவர் வெங்களப் நாயக்கரைப் பாடிப் பெற்றதே மிதிலைப்பட்டி ஊரைப் பெற்றார்.[1]
Remove ads
படைப்புகள்
- ஆண்டவராயன் கோவை
- ஆண்டவராயன் கட்டளைக்கலிப்பா
- ஆண்டவராயன் விருத்தம்
- ஆண்டவராயன் கட்டளைக்கலித்துறை
- ஆண்டவராயன் மீது கொக்சகங்கள்
- ஆண்டவராயன் மகன் குழந்தைத்துரை மீது பலகவி
- ஆண்டவராயன் வண்ணம்
- ஆண்டவராயன் விருத்தம்
- மூவரையன் வண்ணம்
- மூவரையன் விறலிவிடுதூது
- சிவந்தெழுந்த பல்லவராயன் பிள்ளைத்தமிழ்
- மருங்காபுரி வீரப்பூச்சய நாயக்கர் கோவை
- மருங்காபுரி வீரப்பூச்சய நாயக்கர் பிள்ளைத்தமிழ்
- தேவைக்கோவை
- பெருந்துரை ஆன்மநாதர் யமக அந்தாதி
- பிரான்மலை மங்கைபகாக் கடவுள் விருத்தம்
- பிரான்மலைப்புராணம்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads