ஆரல்வாய்மொழி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆரல்வாய்மொழி (ஆங்கிலம்:Aralvaimozhi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். ஆசியாவிலேயே அதிக வேகமாக காற்று வீசக்கூடிய இடம் என்ற சிறப்பு இவ்வூருக்கு உண்டு..
Remove ads
அமைவிடம்
இது கன்னியாகுமரியிலிருந்து 25 கி.மீ.. தொலைவிலும் நாகர்கோவிலிருந்து 13 கி.மீ.. தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
28.54 கி.மீ.. பரப்பும், 18 வார்டுகளும், 102 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6206 வீடுகளும், 22846 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads