ஆலங்கானம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆலங்கானம் என்னும் ஊர் தலையாலங்கானம் பரணிடப்பட்டது 2011-10-11 at the வந்தவழி இயந்திரம் என்றும் வழங்கப்படுகிறது. இது திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது.[1] நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் இதனை வென்றதால் ‘தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்’ என்று சிறப்பிக்கப்படுகிறான். இவனது வெற்றிகளை ஆலம்பேரி சாத்தனார் [2] கல்லாடனார் [3][4] நக்கீரனார் [5] வெண்கண்ணியார் [6] இவனது அவைக்களத்தில் தலைமைப் புலவராக விளங்கிய மாங்குடி மருதனார் [7] ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். இவன் போருக்குப் போகுமுன் இவனே வஞ்சினம் கூறிப் பாடிய பாடலும் உள்ளது.[8]
Remove ads
சான்று மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads