ஆலந்துறைப்பட்டு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆலந்துறைப்பட்டு கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் வட்டத்தில், கருவேப்பிலங்குறிச்சியில் இருந்து பேரளையூர் செல்லும் வழியில் 3-ஆவது கிலோமீட்டரில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். கிட்டத்தட்ட 75 குடும்பங்கள் உள்ள இந்த கிராமத்தில் 600-இற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

விரைவான உண்மைகள் மொழிகள் ...

கிராமத்தின் பெரும்பகுதி விளைச்சல் நிலமாகையால் மக்களின் முக்கியத்தொழில் வேளாண்மை ஆகும். மழைக்காலத்தில் நீர்ப்பாசனம் சத்தியவாடி பெரிய ஏரி, தீவலூர் பெரிய ஏரி உள்ளதால் கரும்பு நெல்லும் பயிரிடப்படுகிறது. மின்மோட்டார் மூலமே நீர்ப்பாசனம் நடைபெறுகிறது. இவ்வூரில் 5 வரை இருபாலரும் படிக்கும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அருகில் நந்தப்பாடி, தீவலூர், சத்தியவாடி, பேரளையூர் ஆகிய ஊர்கள் உள்ளன.

Remove ads

பெயர்க் காரணம்

ஆலந்துறை ஈஸ்வரர் கோவில் பகுதி இருந்து பிரிந்தது  மக்கள் கோவிலின் பெயரால் ஊரை உருவாக்கினர் என்று கருதுகின்றனர்.

சுற்றியுள்ள ஊர்கள்

மேற்கோள்கள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads