இடலாக்குடி
இடராயக்குடி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இடலாக்குடி (Edalakudy) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரம் செல்லும் வழியில் கன்னியாகுமரி நெடுஞ்சாலை (NH 47) யில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இவ்வூர் தமிழ்க் கவிஞர், மற்றும் அறிஞர், சதாவதானி செய்குத்தம்பி பாவலர் பிறந்த ஊராகும். இங்கு அரசுப் பள்ளியென்று செயல்படுகிறது. சார் பதிவாளர் அலுவலகம் ஒன்றும் இவ்வூரில் இயங்கி வருகிறது.[1][2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads