இடைநிலை
பகுப்புக்குப் பின்னர் இடையில் நிற்பது From Wikipedia, the free encyclopedia
Remove ads
தனிச்சொல்லில் பகுதி முதலிலும், விகுதி இறுதியிலும் நிற்கும். இந்தப் பகுப்புக்குப் பின்னர் இடையில் நிற்பது இடைநிலை. [1] வினைச்சொல்லில் இது காலம் காட்டும். பெயர்ச்சொல்லில் ந், ஞ் முதலான எழுத்துக்களாய் வரும். தொல்காப்பியம் இதனைக் காலம் காட்டும் இடைச்சொல் என்று குறிப்பிடுகிறது. [2] [3] நன்னூல் இதனைப் பகுபத உறுப்புக்களில் ஒன்றாகக் காட்டுகிறது.
முக்கால இடைநிலை [4]
இறந்த காலம் | த் [5] | ட் [6] [7] | ற் [8] [9] | |
நிகழ்காலம் | ஆநின்று [10] | கிறு [11] | கின்று [12] | இன்று [13] |
எதிர்காலம் | ப் [14] | வ் [15] |
- ஒவ்வொரு சொல்லையும் நடந்தான், நடந்தாள், நடந்தனர், நடந்தது, நடந்தன, நடந்தேன், நடந்தோம், நடந்தாய், நடந்தீர் என்பது போல ஐம்பால் மூவிடங்களுக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பெயர் இடைநிலை
வெளிப் பார்வை
- இறந்த கால இடைநிலை
- நிகழ் கால இடைநிலை
- எதிர் கால இடைநிலை
- பெயர் இடைநிலை
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads