இந்திரஜித் மகாந்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திரஜித் மகாந்தி (Indrajit Mahanty)(பிறப்பு 11 நவம்பர் 1960) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது, திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார்.
Remove ads
கல்வி
ஒடிசா மாநிலம் கட்டக்கில் பிறந்த மாகந்தி இளங்கலைச் சட்டப் பட்டத்தினை தில்லிப் பல்கலைக்கழகத்திலும் முதுநிலைச் சட்டப் பட்டத்தினை கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.[1]
நீதிபதியாக
மாகந்தி ஒரிசா சட்டக் குழுவில் வழக்கறிஞராகப் பதிவு செய்து, தன்னுடைய தந்தை ரஞ்சித் மகாந்தியிடம் பயிற்சி பெற்றார். இவரது தந்தை 1989-ல் காலமான பின்னர் தனியாக வழக்குகளை நடத்தி வந்தார். மகாந்தி தற்போது, திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார்.[2] இவர் இராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் பம்பாய் உயர் நீதிமன்றம் மற்றும் ஒரிசா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார் .
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads