இந்திராயணி ஆறு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திராயணி ஆறு (Indrayani River) இந்தியாவின் மகாராட்டிராவின் சகாயாத்ரி மலைகளில் உள்ள ஒரு மலைப்பகுதியான லோனாவ்லாவிற்கு அருகிலுள்ள குர்வண்டே கிராமத்தில் உருவாகிறது.[1] மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிக்கும் போது, இங்கிருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்து, தேகு மற்றும் ஆளந்தி ஆகிய இந்து புனித யாத்திரை மையங்கள் வழியாகப் பீமா ஆற்றினை அடைகிறது. இது பெரும்பாலும் புனே நகரின் வடக்குப் பகுதியில் செல்கிறது.[2] இது ஒரு புனித நதியாகப் போற்றப்படுகிறது. சாந்த் துக்காராம் மற்றும் தியானேஷ்வர் போன்ற மதப் பிரமுகர்களுடன் தொடர்புடையது.
கம்ஷெட்டில் இந்திராயணி மீது வால்வான் அணை என்ற நீர்மின் அணை கட்டப்பட்டுள்ளது.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads